கணவனை இழந்த பெண் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை.. நீதி கேட்டு 100க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு Jul 22, 2024 641 நாகை அருகே கணவனை இழந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு கடும் தண்டனை பெற்றுத்தரவேண்டும் என வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தெற்குப்பொய்கைநல்லூரில் ...